Wednesday, November 7, 2018

நல்லதை போற்றுவோம்

M RAMESH:
நல்லதை போற்றுவோம்:

அனைவரும் தனிப்பட்ட குணநலன்களோடுதான் படைக்கப்பட்டுள்ளோம்.இங்கே யாரும் முழுமையானவர் என்று கூற முடியாது.எல்லாமும் முழுமையாக அமைந்து விட்டால் படைத்தவனை மறந்துவிடுவோம், அதனாலே இயற்கை இருப்பதற்கு நன்றி சொல்லி இனபம் காண சொல்கிறது.
யாரெல்லாம் தன்னிடம் இருப்பதற்கு நன்றி உணர்வோடு இருக்கிறார்களோ, அவர்கள் தான் இந்த பூவுலகில் இன்பமாக வாழ்கிறார்கள்.

சந்திக்கின்ற அனைவரிடமும் இருக்கின்ற நல்லதை மட்டும் போற்றுங்கள்,அவரிடம் இன்னும் நல்லவை பெருகும்.
அவரும் அடுத்தவரை போற்றும்போது அது சங்கிலி தொடராக மாறி ஒட்டுமொத்தமான உலகில் உள்ளவரையும்  நேர்மறை சிந்தனையாளனாக மாற்றும்..

மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்..வாழ்த்துவோம் வளர்வோம்..வாழ்த்துக்களுடன் 🙏⛎🌏🙏

No comments:

Post a Comment